


𓆩💜𓆪 Welcome to YADHU NANDHINI NARRATIVES 𓆩💜𓆪
இது ஒரு கதை உலகம்… 💜உணர்ச்சிகளால் நிரம்பிய கதைகள், மனதை தொடும் நிகழ்வுகள், வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவங்கள்—all in one place.😍
💜LATEST STORIES 💜
இரவு உணவை முடித்துக்கொண்டு அவரவர் தத்தம் அறைக்குள் சென்று முடங்க… இங்கு வீரர் பலி கொடுக்கும் பலியினம் போலவே அறைக்கு அழைத்து வந்தான் ரஞ்சனை… காசப்புக் காரன் […]
எழிலாக விடியந்தது விஜயனக்கு அன்றைய நாள்; அவன் அழகு மனைவியின் கோல இடை தரிசனத்தால்… எது அழகு…?? மலை மகள் வளைவு அழகா இல்லை அவன் மனைவியின் […]
முகிலிடம் பேசிவிட்டுத் தனியே வந்து கொண்டு இருந்தான் ரஞ்சன்… அவன் நடந்து வரும் வழியில் எண்ணெயைக் கொட்டி வைத்துவிட்டு, அவன் விழப் போவதைப் வேடிக்கை பார்க்க அருகில் […]
மாளிகையின் மாடியில் முழு பௌர்ணமியில் விஜயேந்திரன் உடலும் உள்ளமும் கொதித்துக் கொண்டு இருந்தது. நிச்சயம் அது கோவத்தால் அல்ல… தீராத தணியாத தபத்தால்… இத்தனை நாள் பாடுப்பட்டு […]
சர்வ அலங்காரத்துடன் கண்ணாடி முன் அமர்ந்திருந்த முகிலினி தன் அலங்காரத்தைச் சரி பார்த்துக்கொண்டு இருக்க, அவசரமாக உள்ளே நுழைந்தான் முகிலின் சகோதரன் ஆக்கபட்டவன்… “என்ன முகில் இது…?? […]
💜 ONGOING STORIES 💜
கானக் குயில் கூவும் ஓசையில்… உலகம் புதிதாய் மலர்ந்தது… அதிகாலையிலேயே குளித்து முடித்தவள், தோகையாக விரிந்த ஈரக் கூந்தலுடன் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி… […]
இன்று… அவிநாசியின் வீடு விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது… ஆருத்ரனின் ஆருயிர் நண்பனான அறிவுக்கும் தேன்மொழிக்கும் இன்று ஊர் அறிய வெகு விமர்சனமாக நிச்சயம் நடந்தேறியது… என்னது, நிச்சயமா…? […]
பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க என இளம் வயதுத் தீரன் தேன்மொழியின் வரவிற்காகக் காத்திருந்தான்… தேன்மொழி வயதிற்கு வந்ததில் […]
அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது… வானம் புதுப் பெண்ணின் முகம் போலத் தெளிவாகக் காட்சி அளித்தது… காலைத் தென்றல் பூமியை மென்மையாக வருடிச் சென்றது… அவிநாசியின் […]
பஞ்சு மேகத் திரையினை நீக்கிய பால் நிலா, கள்ளமாய் கன்னிப் பெண்ணின் அறையை எட்டிப் பார்த்தது… அங்கு பால் வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்தாள் வெள்ளிப் பதுமை… இதுநாள் […]
13 இன்று: வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற தேன்மொழியின் மனம் ஏனோ எதிலும் நாட்டம் கொள்ளவில்லை… அவள் அறைக்குள் வந்த தீரன் ஒரு பக்கம்… அவள் […]
“நீதான் வேணும்” என்று தீரன் சொன்னதும்… “என்னது நானா..??” என விதிர்த்துப் போனாள் தேன்மொழி; தன் மார்பை இரு கரங்களால் பொத்திப் பிடித்துக்கொண்டு அவள் பயந்து பின்வாங்கினாள். […]
ஏய் நில்லுடி… உன்னை தான் கூப்பிடக் கூப்பிட நிக்காமல் போற… உனக்கு என்ன அவ்ளோ திமிரா என தன் எதிரே வந்து தீரனை ஏரெடுத்து பார்த்தவள்… சுற்றி […]
காரிருள் கவ்வியே மேகத்தினை சிறைபிடிக்கவே வந்தான் சூர்யதேவன்… கீச்… கீச்… என்ற குருவியின் சத்தத்தில் மெல்லக் கண் மலர்ந்தாள் தேன்மொழி… அவள் செவ்வரளி கண்களின் ஓரம் காய்ந்த […]
“அடி என் சிலுப்பி, நல்லா தளதளன்னு வளர்ந்த தக்காளிப் பழம் போல நிக்கிறியேடி…” என தன் அறையில் நின்ற தீரனைப் கண்டு தேன்மொழிக்கு பயத்தில் மொழியே மறந்தன. […]
