


𓆩💜𓆪 Welcome to YADHU NANDHINI NARRATIVES 𓆩💜𓆪
இது ஒரு கதை உலகம்… 💜உணர்ச்சிகளால் நிரம்பிய கதைகள், மனதை தொடும் நிகழ்வுகள், வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவங்கள்—all in one place.😍
💜LATEST STORIES 💜
வேர்த்து விறுவிறுக்க உள்ளே வந்தவளை அமரக் கூட விடாமல் அழைத்து வேலைகளை அடுக்கியவன், தன்னோடு வைத்துக்கொண்டு திரிந்தான். அவன் போகும் மீட்டிங் எல்லாம் இவளையும் இழுத்துக்கொண்டே போனான். […]
ஏய் நில்லுடி… உன்னை தான் கூப்பிடக் கூப்பிட நிக்காமல் போற… உனக்கு என்ன அவ்ளோ திமிரா என தன் எதிரே வந்து தீரனை ஏரெடுத்து பார்த்தவள்… சுற்றி […]
மதுரா மனதில் இருப்பதைக்கூட சரியாகச் சொல்லும் ஒரே ஜீவன் தனா மட்டும்தான் என்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. ஆனால், அவன் மனதில் இருப்பது மட்டும் ஏன் புரியவில்லை? இல்லை, […]
அவள் அப்பாவி பார்வையில் பீறிட்டு வந்த சிரிப்பை நிரஞ்சன் கை வைத்து மறைத்துக்கொள்ள… அவனைப் பார்த்து அம்மா மற்றும் மகள்கள் இருவரும் முறைத்தனர்… அவர்களால் அதைத் தவிர […]
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம், தனிமையில் தனஞ்சயனின் மணிகுயில்…. ஆம், குளிரில் வெடவெடவெத்தக் கோழிக்குஞ்சாக நடுங்கிக் கொண்டிருப்பது மதுராவே தான்…. ஜெய அவளை ஓடிப் போனவள் என்றதும் […]
💜 ONGOING STORIES 💜
ஏய் நில்லுடி… உன்னை தான் கூப்பிடக் கூப்பிட நிக்காமல் போற… உனக்கு என்ன அவ்ளோ திமிரா என தன் எதிரே வந்து தீரனை ஏரெடுத்து பார்த்தவள்… சுற்றி […]
காரிருள் கவ்வியே மேகத்தினை சிறைபிடிக்கவே வந்தான் சூர்யதேவன்… கீச்… கீச்… என்ற குருவியின் சத்தத்தில் மெல்லக் கண் மலர்ந்தாள் தேன்மொழி… அவள் செவ்வரளி கண்களின் ஓரம் காய்ந்த […]
“அடி என் சிலுப்பி, நல்லா தளதளன்னு வளர்ந்த தக்காளிப் பழம் போல நிக்கிறியேடி…” என தன் அறையில் நின்ற தீரனைப் கண்டு தேன்மொழிக்கு பயத்தில் மொழியே மறந்தன. […]
டமால் டுமீல் என வேட்டு சத்தம் காதை கிழிக்க, என்ன ஏது என்று வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகத் திரண்டனர்… பச்சை பசேல் என்று வளர்ந்து நின்ற […]
🔥 அசுரனின் அழல் பாவை 🔥 — “இந்த அழகு எனக்கு சாபம்…” பெற்றோர் துரோகம் செய்தனர்… உற்றோர் நம்ப மறுத்தனர்… காதலித்தவன் ஏமாற்றி விட்டான்… கட்டிய […]
