முகிலே!! உன் முகவரி என்ன-7

விண்ணவர்களை விரட்டிச் சென்று கருப்பு மை போலச் சூழ்ந்து கொண்ட கொடிய இருள், வெளிச்சத்தைத் தேடும் மேகங்கள் முழுநிலவை மறைக்க… மொட்டை மாடியில் தூரத்தில் தெரிந்த நிலவை […]

முகிலே!! உன் முகவரி என்ன-7 Read Post »

முகிலே!! உன் முகவரி என்ன-6

உதிக்கும் சூர்யன் எப்படி எளியோர், வலியோர், தீயோர், நல்லோர் எனப் பேதமின்றி அனைத்து உயிர்களுக்கும் அருளோளியை வாரி வழங்குகிறதோ, அதே போல் தான் ரத்தினவேல் பூபதியும் தமக்கு

முகிலே!! உன் முகவரி என்ன-6 Read Post »

தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரன் -18

கானக் குயில் கூவும் ஓசையில்… உலகம் புதிதாய் மலர்ந்தது… அதிகாலையிலேயே குளித்து முடித்தவள், தோகையாக விரிந்த ஈரக் கூந்தலுடன் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி…

தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரன் -18 Read Post »

முகிலே!! உன் முகவரி என்ன-5

மூன்று ஊர் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு மிதப்பாக வந்து கொண்டிருந்தனர் முப்படைத் தளபதிகள்… அவர்கள் வீட்டின் வாயிலில் அவர்களை வரவேற்றது வாகை மலர்கள் அல்ல, விளக்குமார்கள்… “ஜஸ்ட்

முகிலே!! உன் முகவரி என்ன-5 Read Post »

முகிலே!! உன் முகவரி என்ன-4

கறவைக்கண் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் என்னும் மனுநீதி சோழனைப் போல் தவறு செய்தது தன் பேரன்புமிக்க பேரன்கள் என்றாலும், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க முடிவு செய்தார்… “யாரு

முகிலே!! உன் முகவரி என்ன-4 Read Post »

முகிலே!! உன் முகவரி என்ன-3

உதயத்தைக் காணும் பூமியைப் போல் எண்ணிலடங்கா பஞ்சாயத்துகளைப் பார்த்த பூபதி ஆஸ்தான மணிமண்டபம்… நீதியும், நேர்மையும், சத்தியமும், தருமமும் திசைக்குத் தூண்களாக நிற்க, அதன் மத்தியில் ஆயிரம்

முகிலே!! உன் முகவரி என்ன-3 Read Post »

error: Content is protected !!
Scroll to Top