தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன் -7

டேய் அவன விட்டுடாதடா… போட்டுத் தள்ளு. இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்! “யோவ் சேர் தூக்கிப் போடாதீங்கயா… டேமேஜ் பைன் வரும்டா…!” “அய்யோ ஆஃபீசர் மேலயே தூக்கிப் […]

தீஞ்சுவை தந்திரன் காதல் இந்திரன் -7 Read Post »

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே..6

ஊரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் முன்பு அணிவகுத்து நின்றன நான்கு சக்கர வாகனங்கள்… ஊரில் உள்ள முக்கிய தலைக்கட்டுகள் அனைத்தும் ஒன்று கூடி உள்ளே

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே..6 Read Post »

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே..5

5 வெளிச்சம் மெல்ல மங்கத் தொடங்கி இரவுக்குள் இன்னொரு நகரம் முளைத்தது… ஒளிரும் விளக்குகளால் அந்த நகரம் ரம்மியமாக மிளிர்ந்தது… வானையும் மண்ணையும் இணைக்கும் பலமாக உயர்ந்து

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே..5 Read Post »

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே-4

நாய்கள் விலகி சென்றதும் தாமதிக்காமல் அடிபட்ட குருவியை தன் கைக் கொட்டைகளுக்குள் பத்திரமாக பொதிந்து கொண்டாள் தேன்மொழி… அவள் அதற்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தாள். நல்ல

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே-4 Read Post »

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே-3

அப்படி என்னதான்டா செஞ்சான் இவன்… என அவிநாசியும் குழப்பமாகக் கேட்க… என்ன செஞ்சானா…??? அப்பா இவன் குட்டி குட்டி முயலுக்கு எல்லாம் கலர் சாயம் போட்டு நம்ம

தீஞ்சுவை தந்திரனே,காதல் இந்திரனே-3 Read Post »

தீஞ்சுவை தந்திரனே, காதல் இந்திரனே -2

2 அவன் ருத்ரன்… ஆருத்ரன்… என்பதை விட அவிநாசியின் மகன் ஆருத்ரன் என்று சொல்வது தான் அவனுக்கு மிக பொருத்தமான அடையாளம் ஆகும்… அதில் அவனுக்கு கர்வம்

தீஞ்சுவை தந்திரனே, காதல் இந்திரனே -2 Read Post »

error: Content is protected !!
Scroll to Top