தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரன் -18
கானக் குயில் கூவும் ஓசையில்… உலகம் புதிதாய் மலர்ந்தது… அதிகாலையிலேயே குளித்து முடித்தவள், தோகையாக விரிந்த ஈரக் கூந்தலுடன் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி… …
தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…17
இன்று… அவிநாசியின் வீடு விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது… ஆருத்ரனின் ஆருயிர் நண்பனான அறிவுக்கும் தேன்மொழிக்கும் இன்று ஊர் அறிய வெகு விமர்சனமாக நிச்சயம் நடந்தேறியது… என்னது, நிச்சயமா…? …
தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே-16
பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க என இளம் வயதுத் தீரன் தேன்மொழியின் வரவிற்காகக் காத்திருந்தான்… தேன்மொழி வயதிற்கு வந்ததில் …
தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரன் -15
அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது… வானம் புதுப் பெண்ணின் முகம் போலத் தெளிவாகக் காட்சி அளித்தது… காலைத் தென்றல் பூமியை மென்மையாக வருடிச் சென்றது… அவிநாசியின் …
தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…14
பஞ்சு மேகத் திரையினை நீக்கிய பால் நிலா, கள்ளமாய் கன்னிப் பெண்ணின் அறையை எட்டிப் பார்த்தது… அங்கு பால் வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்தாள் வெள்ளிப் பதுமை… இதுநாள் …
தீஞ்சுவை தந்திரனே.!! காதல் இந்திரனே…13
13 இன்று: வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற தேன்மொழியின் மனம் ஏனோ எதிலும் நாட்டம் கொள்ளவில்லை… அவள் அறைக்குள் வந்த தீரன் ஒரு பக்கம்… அவள் …



