About Author

வணக்கம் ✨
நான் யது நந்தினி.

ஒரு சிறிய பொழுதுபோக்காக தொடங்கிய எழுத்து,
இன்று என் உயிரின் ஓர் அங்கமாகி விட்டது.

கதைகளை வாசித்த அந்த நிமிடங்களில்
நான் பல உலகங்களில் வாழ்ந்தேன்…
ஒரு நாள்,
“என் மனசுக்குள்ள இருக்கும் அந்த உலகங்களையும்
வார்த்தைகளாக உருவாக்கலாமே?” என்ற எண்ணம்
என்னை இந்தப் பயணத்திற்கு அழைத்தது.

அதன்பிறகு,
என் எண்ணங்கள் கதைகளாக மாறின…
என் உணர்வுகள் வரிகளாக உயிர் பெற்றன…

காதல், கனவு, உணர்வு —
இந்த மூன்றின் மென்மையான நிழலில்
என் கதைகள் பிறக்கின்றன.

நீங்கள் படிக்கும் ஒவ்வொரு வரியும்
ஒரு கதை மட்டும் அல்ல…
உங்கள் மனதை மெதுவாக தொடும்
ஒரு உணர்வாக இருக்க வேண்டும் என்பதே
என் உள்ளத்தின் ஆசை 💜

இந்த கற்பனை உலகம் என் தனி உலகம் இல்லை…
அதில் பங்கு கொள்ள உங்களையும் வரவேற்கிறேன்

வாருங்கள்…
யது நந்தினியின் கற்பனை உலகிற்கு ✨

— யது நந்தினி

error: Content is protected !!
Scroll to Top